ஒரு பரந்த இடத்தை பல மனைகளாக பிரிப்பதனால் அதன் வாஸ்து தன்மை மாறுபடுமா ? . இது பெரிய சந்தேகமாக உள்ளது . காரணம் ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது அந்த மனையின் சுற்று புரத்தின் அமைப்புகள் சரியாக இருக்கும். அதை சின்ன சின்ன மனைகளாக பிரிக்கும் போது மனைக்கு சற்று துரத்தில் இருக்கும் பள்ளமோ மேடோ மனைக்கு சரியான டிகிரிக்கு அமையாவிட்டால் பாதிப்பைதான் தரும் . மேலும் மனைகளை துண்டு துண்டாக பிரிபதால் மனையின் காந்த ஓட்டங்கள் மாறுபடாது காந்த துண்டை எத்தனை பாகமாக பிரித்தாலும் அதன் துருவ ஓட்டங்கள் மாறாது , அதுபோலதான் மனைகளும் . ஆனால் மனைகளின் நான்கு மூளைகளும் சரியான டிகிரியில் அமைந்துவிட்டால் அதைவிட அதிர்ஷ்டமான வேறு இல்லை .
Subscribe to:
Post Comments (Atom)
-
மனையடி சாஸ்திரத்தில் உள்ள நீளம், அகலம் பற்றிய விளக்கமும் பலன்களும் மனையடி சாஸ்திரத்தில் மக்கள் அதிகமாக நம்புவது நீளம் மற்றும் அகலத்தின்...
-
தெரு குத்தல் என்றால் என்ன ? தெரு குத்தல் என்பது மனைக்கு நேர் எதிரே வரும் சாலையின் தாக்கம் தான் தெருகுத்தல் என்று அழைக்க படுகின்றத...
-
இன்று யாரிடம் நாம் வாஸ்து பற்றி பேசினாலும் அவர்களின் உடனடி பதில் "எனக்கும் வாஸ்து பற்றி தெரியும் ,என்ன வாஸ்து க்கு நாலு மூளையும் சரிய...
No comments:
Post a Comment