Tuesday, August 30, 2011

மனை பிரிப்பில் பலன்

 ஒரு பரந்த இடத்தை பல மனைகளாக பிரிப்பதனால் அதன் வாஸ்து தன்மை மாறுபடுமா ? . இது பெரிய சந்தேகமாக உள்ளது . காரணம் ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது அந்த மனையின் சுற்று புரத்தின் அமைப்புகள் சரியாக இருக்கும். அதை சின்ன சின்ன மனைகளாக பிரிக்கும் போது மனைக்கு சற்று துரத்தில் இருக்கும் பள்ளமோ மேடோ மனைக்கு சரியான டிகிரிக்கு அமையாவிட்டால்  பாதிப்பைதான் தரும் . மேலும் மனைகளை துண்டு துண்டாக பிரிபதால் மனையின் காந்த ஓட்டங்கள் மாறுபடாது காந்த துண்டை எத்தனை பாகமாக பிரித்தாலும் அதன் துருவ ஓட்டங்கள் மாறாது , அதுபோலதான் மனைகளும் . ஆனால் மனைகளின் நான்கு மூளைகளும் சரியான டிகிரியில் அமைந்துவிட்டால் அதைவிட அதிர்ஷ்டமான வேறு இல்லை .

No comments: