மனையின் உள் அமைப்புகள் அனைத்தும் சரியாக இருந்தாலும் வெளி அமைப்புகளை கவனமாக ஆராய்ந்து அதற்கு ஏற்றவாறு நம் மனையை அமைக்க வேண்டும். பெரும்பாலும் மனையின் வெளிப்பகுதியில் உள்ள பள்ளங்களை அனைவரும் பெரிதாக நினைப்பது இல்லை , இது போன்ற பள்ளங்கள் மனையின் எந்த பகுதிக்கு அருகில் வருகிறதோ அதற்கு ஏற்ப அந்த மனையின் உரிமையாளருக்கோ , அவரின் குடும்பத்தாருக்கோ ஏதாவது பாதிப்புகள் வரலாம் அல்லது வீடு கட்டும் போது ஏதேனும் தடைகள் வரலாம். இதை சரிசெய்ய மனையின் சுற்று பகுதியில் சுற்று சுவர் அமைத்து சுவரில் இருந்து அதிக பட்சம் 6 அடி இடைவெளி விட்டு வீடு கட்ட வேண்டும். இடம் குறைவாக இருந்தால் குறைந்த பட்சம் 3 அடி இடைவெளி விட்டு வீடு கட்ட வேண்டும்
Subscribe to:
Posts (Atom)
-
மனையடி சாஸ்திரத்தில் உள்ள நீளம், அகலம் பற்றிய விளக்கமும் பலன்களும் மனையடி சாஸ்திரத்தில் மக்கள் அதிகமாக நம்புவது நீளம் மற்றும் அகலத்தின்...
-
தெரு குத்தல் என்றால் என்ன ? தெரு குத்தல் என்பது மனைக்கு நேர் எதிரே வரும் சாலையின் தாக்கம் தான் தெருகுத்தல் என்று அழைக்க படுகின்றத...
-
இன்று யாரிடம் நாம் வாஸ்து பற்றி பேசினாலும் அவர்களின் உடனடி பதில் "எனக்கும் வாஸ்து பற்றி தெரியும் ,என்ன வாஸ்து க்கு நாலு மூளையும் சரிய...