ஒரு சாலை என்பது ஒரே நேர்கோட்டில் சென்றால் மிகவும் நல்லது அதனால்தான் நாகரீகத்தின் முதல் தொடக்கமான ஹராப்பா, மொகஞ்சதாரோ நகரத்தின் தெருக்கள் நேராக இருந்தன . இதன் மூலம் வாஸ்து என்பதும் தெருவின் அமைப்பு எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை அவர்கள் மிகவும் தெளிவாக அறிந்து உள்ளார்கள் என்பது தெளிவாக அறியமுடிகிறது . எனவே சாலை சிறிது வளைவாக இருந்தாலும் அந்த சாலையை ஒட்டி உள்ள மனையில் தாக்கத்தை உறுவாக்கும் . அந்த தாக்கம் டிகிரிபடி நல்லவிதமாக அமைந்தால் மிக மிக நன்மையை அந்த மனையின் சொந்தகாரருக்கு அளிக்கும் . ஒருவேளை சரியாக அமையாவிடின் அவருக்கு பாதிப்புகளை தரும் இது பற்றி மேலும் விவரங்கள் பெற என் தொலைபேசியில் தொடர்புகொள்ளவும் cell no: 9442234474
Thursday, August 11, 2011
-
மனையடி சாஸ்திரத்தில் உள்ள நீளம், அகலம் பற்றிய விளக்கமும் பலன்களும் மனையடி சாஸ்திரத்தில் மக்கள் அதிகமாக நம்புவது நீளம் மற்றும் அகலத்தின்...
-
தெரு குத்தல் என்றால் என்ன ? தெரு குத்தல் என்பது மனைக்கு நேர் எதிரே வரும் சாலையின் தாக்கம் தான் தெருகுத்தல் என்று அழைக்க படுகின்றத...
-
இன்று யாரிடம் நாம் வாஸ்து பற்றி பேசினாலும் அவர்களின் உடனடி பதில் "எனக்கும் வாஸ்து பற்றி தெரியும் ,என்ன வாஸ்து க்கு நாலு மூளையும் சரிய...